ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டி.டி.வி.தினகரன் அமோக வெற்றிபெற்றார். ஆளும் அ.தி.மு.க வேட்பாளர் மதுசூதனன் பெரும் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இந்தநிலையில் அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் உயர்மட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. <br /><br /><br /><br /><br />dmk party office took action against ttv dinakaran supporters
